×

11ம் வகுப்பு மாணவி கடத்தல்: தாய் போலீசில் புகார்

விழுப்–பு–ரம், மே 17: விழுப்–பு–ரம் அருகே சிறுமி கடத்–தல் தொடர்–பாக போலீ–சார் வழக்கு பதிவு செய்து விசா–ரணை நடத்தி வரு–கின்–ற–னர். விழுப்–பு–ரம் அருகே காணை–குப்–பத்–தைச் சேர்ந்–த–வர் 16 வயது சிறுமி. இவர் அதே பகு–தி–யில் உள்ள அரசு மேல்–நி–லைப் பள்–ளி–யில் 11ம் வகுப்பு படித்–து–வ–ரு–கி–றார். இந்–நி–லை–யில் நேற்று முன்–தி–னம் வீட்–டி–லி–ருந்து வெளியே சென்ற அவர் மீண்–டும் வீடு திரும்–ப–வில்லை. இந்–நி–லை–யில் அவ–ரது தாய் அனைத்து மக–ளிர் காவல்–நி–லை–யத்–தில் புகார் அளித்–தார். அதில் மது–ரப்–பாக்–கத்–தைச் சேர்ந்த சிறு–வன் ஆசை வார்த்–தை–க–ளைக் கூறி கடத்–திச் சென்–று–விட்–ட–தாக கூறி–யி–ருந்–தார். அதன் பேரில் போலீ–சார் வழக்கு பதிவு செய்து விசா–ரணை நடத்தி வரு–கின்–ற–னர்.

The post 11ம் வகுப்பு மாணவி கடத்தல்: தாய் போலீசில் புகார் appeared first on Dinakaran.

Tags : Fall—Pu—Ram ,Kadad-Tal ,Dinakaran ,
× RELATED கோடை வெயிலில் உடல் உஷ்ணத்தை தணிக்கும்...